Saturday 10 May 2014

6th May 2012
Mangalore.

மொபைல் அதிர்கிறது!
சிங்காரவேலன் அழைக்கிறான்!
என்னப்பா? சொல்லு.

சுந்தர் எங்கப்பா இருக்க?
நான் உனக்கு எதிர்கோடியில்!
FM கரியப்பா ரோட்டிலா?
இல்லை இல்லை, மங்களூரில்!

தம்புடு சொல்லுடா!என்ன விஷயம்!

I am Counting my days-பா!

என்னப்பா இப்படி சொல்ற, என்னாச்சு?

இல்லை, பெங்களூர்-ல் இருந்து கிளம்ப நேரம் வந்சிருச்சு!
சென்னையிலேயே வேற வேலை!

அப்படியா? அங்கே சும்மா ஆபீஸ்-ல் பென்ஷன் தானே வாங்கிட்டிருந்த!

சரி! நான் பெங்களூர்லிருந்து கிளம்புவதற்கு முன் நாம "நடந்தாய் வாழி காவேரி"(சிட்டி&தி.ஜா) புத்தகம் படி நதி ஒரமாகவே பயணம் செய்யனும்னு சொல்லிட்டிருந்தாயே!

சரி!கிளம்பிடுவோம்!

தம்புடு! நான் மங்களூரிலிருந்து 9-ம்தேதி காலை சிருங்கேரி வந்துவிடுகிறேன்! அங்கிருந்து மடிக்கேரி  போயிடலாம்!

"குடகு"லிருந்து சிவசமுத்திரம் வரலாம்னு சொல்றியா? என்னப்பா தலைகீழாக  டிராவல் பண்ணுவதா??!!

No comments:

Post a Comment